சிங்கப்பூர் பயணிகள்: கட்டுப்பாடுகளை தளர்த்திய சீனா

பெய்ஜிங்: சீனாவுக்குச் செல்ல விரும்பும் வெளிநாட்டுப் பயணிகள் கொவிட்-19 பரிசோதனை விதிமுறைக்குக் கட்டுப்பட்டு நடக்கவேண்டும்

இந்நிலையில், சீனாவுக்குப் பயணம் மேற்கொள்ள விரும்பும் சிங்கப்பூர் பயணிகள் பயணத்துக்கு முன்பு செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள் குறைக்கப்பட்டுள்ளன.

பயண நாளுக்கு ஒரு வாரம் இருக்கும்போது பிசிஆர் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும் என்ற விதிமுறை ரத்து செய்யப்படுகிறது. ஆனால் இப்பயணிகள் ஏழு நாள்களுக்குத் தங்களைத் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!