மூதாட்டிபோல் வேடமிட்டு சக்கரநாற்காலியில் வந்த ஓர் ஆடவர் இத்தாலிய ஓவியக் கலைஞர் லியோனார்டோ டவின்சி என்பவரின் மிகப் பிரபலமான மோனா லிசா ஓவியத்தின் மீது கேக் வீசியெறிந்து அதை சேதப்படுத்தினார். அந்த ஓவியம் கண்ணாடி உறைக்குள் இருந்ததால் அதற்கு சேதம் ஏற்படவில்லை. தலையில் பொய் முடி தரித்து, உதட்டுச் சாயம் பூசி வந்த அந்த ஆடவர் போலிசார் அழைத்துச் சென்றபோது பூமியைப் பற்றி சிந்திக்குமாறு கூடியிருந்தோரிடம் கூறினார். படம்: ராய்ட்டர்ஸ்
மோனா லிசா ஓவியம் மீது வெறுப்பை உமிழ்ந்த ஆடவர்
1 mins read
-

