நியூயார்க்: தென்னாப்பிரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பரில் முதன்முறையாகக் கண்டுபிடிக்கப்பட்ட ஓமிக்ரான் கொவிட்-19 கிருமியால் பாதிக்கப்பட்டவர்கள், கூடுதல் (பூஸ்டர்) தடுப்பூசி போட்டிருந்தாலும்கூட அண்மைய ஓமிக்ரான் துணைத் திரிபுகளால் மீண்டும் தொற்றுக்கு ஆளாக வாய்ப்புள்ளதாகப் புதிய ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஆனாலும், தடுப்பூசி போட்டுக்கொள்வது தீவிர பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும் என்கிறார் அமெரிக்காவின் யேல் மருத்துவப் பல்கலைக்கழக ஆய்வாளரான ஒன்யேமா ஆக்புவாகு.
மீண்டும் தொற்று: எச்சரிக்கை
1 mins read
-

