'எரிசக்தியில் S$3.33 டிரில்லியன் முதலீடு; ஆனால் போதவில்லை'

'எரிசக்தியில் S$3.33 டிரில்லியன் முதலீடு; ஆனால் போதவில்லை'

1 mins read
45c21011-a7de-482d-89ff-1069fd256b9e
-

பாரிஸ்: இவ்­வாண்டு எரி­சக்­தித் துறை­யில் 2.4 டிரில்­லி­யன் அமெ­ரிக்க டால­ரில் (S$3.33 டிரில்­லி­யன்) முதலீடு செய்யப்படும் என்று கூறப்பட்டுள்ளது. முன்­னெப்­போ­தும் இல்­லாத அள­வுக்கு புதுப்­பிக்­கக்­கூ­டிய எரி­சக்­திக்கு ஒதுக்­கப்­பட்­ட­போ­தி­லும், தற்­போ­தைய எரி­சக்தி நெருக்­க­டி­யைத் தணிக்க அது போதாது என்று அனைத்­து­லக எரி­சக்தி அமைப்பு எச்­ச­ரித்தது.

அத்­து­டன், 2050ல் கரி­ய­மில வாயு வெளி­யேற்­றத்தை முற்றிலும் நீக்கும் பரு­வ­நிலை மாற்ற இலக்­கு களை எட்ட அது நிச்­ச­யம் போதாது என்றும் அமைப்பு கறிப்­பிட்­டது.

இவ்­வாண்டு செல­வா­கும் தொகை­யில் பாதி, எரி­சக்தி விலை உயர்வை ஈடுக்­கட்­ட பயன்படும் என்றது அமைப்பு. மேலும், ரஷ்யா எண்ணெய் ஏற்றுமதியை நிறுத்தக் கூடும் என்று அது எச்சரித்தது.