ஹாங்காங் தீயால் 20,000 வீடுகளுக்கு மின்தடை

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் எற்­பட்ட தீயால், அங்­குள்ள 20,000 வீடு­களில் ­இ­ரண்டு நாள்­க­ளுக்கு மின்­வ­சதி தடை­பட்­டுள்­ளது.

நேற்­று­முன்­தி­னம் இரவு நடந்த அச்சம்­ப­வம் பற்றி ஹாங்­காங் அர­சாங்­கம் விசா­ர­ணை­ கோரி­யுள்­ளது. ஹாங்­காங்­கின் வடக்­கில் உள்ள யுவென் லோங் வட்­டா­ரத்­தில் தனது மின்­கம்­பிப் பாலங்­கள் தீப்­பி­டித்­துக்­கொண்­ட­தாக (படம்) சிஎல்பி பவர் எனும் மின் நிறு­வ­னம் கூறி­யது. யாருக்­கும் அதில் காய­மில்லை. சுமார் 160,000 வாடிக்­கை­யா­ளர்­க­ளுக்கு மின்­சா­ரம் தடை­பட்­டது. ஆனால் பெரும்­பா­லா­னோ­ருக்கு மீண்­டும் மின்­ இணைப்பு கிடைத்­து­விட்­டது.

ஹாங்காங்கில் பெரிய மின்தடை ஏற்படுவது அரிது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!