சர்ச்சைக்குரிய கருத்தை மீட்டுக்கொண்ட மகாதீர் முகம்மது

பெட்­டா­லிங் ஜெயா: சிங்­கப்­பூர் உள்­ளிட்ட தான் இழந்த பகு­தி­களை மலேசியா மீட்­டுக்­கொள்­ள­வேண்டும் என்று தாம் கூற­வில்லை என்று முன்­னாள் மலே­சிய பிர­த­மர் மகா­தீர் முகம்­மது விளக்கியுள்ளார். பெட்ரா பிராங்கா தீவை இழந்­ததைப் பற்றியே தாம் பேசி­ய­தாக அவர் தெரி­வித்­துள்­ளார்.

"மேசை அள­வில் உள்ள பாறையை இழந்­ததை நினைத்து மலே­சியா வருத்­தப்­ப­டு­கிறது, ஆனால் இழந்த பெரிய பகு­தி­களைக் கருதி அது அக்­கறை கொள்­ள­வில்லை என்­ப­தையே சுட்­டிக்காட்­டி­னேன்," என்று 96 வயது திரு மகா­தீர் குறிப்­பிட்­டார். பெட்ரா பிராங்கா தீவை இழந்ததை எண்ணி மலேசியா அதிகம் கவலைப்படத் தேவையில்லை என்று அவர் கூறினார்.

தாம் தெரி­வித்திருந்த கருத்­து­கள் தவ­றா­கப் புரிந்­து­கொள்­ளப்­பட்­ட­தாக அவர் சொன்­னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!