'நார்வே தாக்குதல் ஒரு பயங்கரவாத செயல்'

ஒஸ்லோ: நார்வே தலைநகர் ஓஸ்லோவில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலை அந்நாட்டுக் காவல்துறையினர் பயங்கரவாதச் செயலாக வகைப்படுத்தியுள்ளனர்.

வெள்ளிக்கிழமையன்று (24 ஜூன்) ஓரினக் காதலர்களிடையே பிரபலமாக இருக்கும் இரவு கேளிக்கை கூடத்திலும் அதன் அருகிலுள்ள பகுதிகளிலும் மேற்கொள்ளப்பட்ட அந்தக் தாக்குதலில் இருவர் மாண்டனர், 21 பேர் காயமுற்றனர்.

தாக்குதலை மேற்கொண்டதாகச் சந்தேகிக்கப்படும் ஒரு 42 வயது ஆடவர் கைதுசெய்யப்பட்டிருந்தார்.

கடந்த மே மாதம் அவர் விசாரிக்கப்பட்டதாக நார்வேயின் பிரதமர் ஜோனாஸ் காஸ் ஸ்டோரெ கூறினார்.

அப்போது அந்நபரால் ஆபத்து ஏதும் இல்லை என்று கணிக்கப்பட்டிருந்ததாகத் அவர் தெரிவித்தார்.

தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணையின் முடிவுகளை ஆராயவேண்டும் என்று திரு ஸ்டோரெ குறிப்பிட்டார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!