முடக்கநிலைக்கே தள்ளப்பட்டுள்ள இலங்கை

இலங்கையில் தனியார் வாகனங்களுக்கு எரிபொருள் வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.

அந்நாட்டில் எரிபொருள் விநியோகம் திடீரென கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

அடுத்த மாதம் 10ஆம் தேதிவரை அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டும் எரிபொருளை விநியோகிக்க இலங்கையின் அமைச்சர்கள் முடிவு செய்துள்ளதாக அரசாங்கப் பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.

அதனால் மக்களிடையே அதிருப்தி அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.

பெரும் பொருளியல் நெருக்கடியை எதிர்நோக்கிவரும் இலங்கையில் அத்தியாவசியப் பொருள்களை வழங்க அந்நாட்டின் அரசாங்கம் சிரமப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!