கனடா வங்கி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேக நபர்கள்; சந்தேகத்துக்குரிய பொருளால் பதற்றம்

கனடா வங்கி துப்பாக்கிச் சூட்டில் சுட்டுக்கொல்லப்பட்ட சந்தேக நபர்கள்; சந்தேகத்துக்குரிய பொருளால் பதற்றம்

1 mins read
c2cd7a73-032e-4eb0-b91a-f66c5119913b
சம்பவ இடத்தைச் சுற்றி தடுப்பு போட்டு விசாரணை நடத்தும் கனடா காவல்துறை. படம்: ராய்ட்டர்ஸ் -

பிரிட்­டிஷ் கொலம்­பியா: கன­டா­வின் பிரிட்­டிஷ் கொலம்­பியா

மாநி­லத்­தில் உள்ள ஒரு வங்­கி­யில் நிகழ்ந்த துப்­பாக்­கிச் சூட்­டில் சந்­தேக நபர்­கள் இரு­வரை அந்­நாட்டு காவல்­துறை அதி­கா­ரி­கள் சுட்­டுக்­கொன்­ற­னர்.

இதில் ஆறு காவல்­துறை அதி­கா­ரி­கள் காய­முற்­ற­னர்.

அவர்­க­ளுக்­குக் குண்­ட­டி­

பட்­டுள்­ள­தா­க­வும் மருத்­து­வ­ம­னை­யில் அவர்­க­ளுக்­குச் சிகிச்சை அளிக்­கப்­ப­டு­வ­தா­க­வும் கனடா காவல்­துறை தெரி­வித்­தது.

அவர்­களில் சிலர் கவ­லைக்­

கி­ட­மாக இருப்­ப­தாகவும் அவர்களுக்கு உடனடியாக அறுவை சிகிச்சை நடத்தப்படுவதாகவும் காவல்துறை கூறி­யது.

இந்­தச் சம்­ப­வம் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று அதி­காலை

2 மணி அள­வில் நிகழ்ந்­தது.

வங்­கி­யில் வெடி­குண்டு போல் இருந்த பொருள் ஒன்று கண்­டெ­டுக்­கப்­பட்­ட­தால் முன்­னெச்­ச­ரிக்கை நட­வ­டிக்­கை­யாக அரு­கில் இருந்த வீடு­களில் இருந்­தோரை அதி­

கா­ரி­கள் அங்­கி­ருந்து வெளி­யேற்­றி­னர்.

சம்­பவ இடத்­துக்கு விரைந்த அவ­ச­ர­கால நட­வ­டிக்­கைப் பிரிவு அதி­கா­ரி­கள் வங்­கி­யைச் சுற்றி தடு­ப்பு போட்­ட­னர். சந்­தே­கத்­துக்­கு­ரிய பொருளை அதி­கா­ரி­கள் சோத­னை­யிட்டு வரு­வ­தாக தெரி­விக்­கப்­பட்­டுள்ளது.