குரங்கம்மை நோய்க்கு இதுவரை 14,000 பேர் பாதிப்பு; எச்சரிக்கை மணி ஒலிக்க  உலக சுகாதார அமைப்பு ஆலோசனை

ஜெனீவா: குரங்கம்மை நோய் தொற்றுக்கு உலக சுகாதார அவசரநிலையை அறிவிக்க வேண்டுமா என்று உலக சுகாதார அமைப்பு இன்று(ஜூலை 21) முடிவு செய்யவுள்ளது.
இதற்காக உலக சுகாதார அமைப்பின் அவசரநிலை குழுவின் இரண்டாம் சந்திப்பு இன்று நடைபெற உள்ளது.


ஆப்பிரிக்க நாடுகளில் முதலில் தோன்றிய குரங்கம்மை நோய் தற்போது சிங்கப்பூர், இந்தியா உட்பட ஆஸ்திரேலியா, அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற 70க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பரவி உள்ளது.


உலக அளவில் குரங்கம்மை நோயால் பாதிப்பு அடைந்தவர்களின் எண்ணிக்கை 14,000க்கும் மேல் ஆகிவிட்டது என்றும் ஆப்பிரிக்காவில் 5 பேர் உயிரிழந்துள்ளனர் என உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் டெட்ரஸ் அதனோம் தெரிவித்துள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!