தேசிய பாதுகாப்பு வழக்கு; தகவலை வெளியிட அனுமதி

ஹாங்­காங்: ஹாங்­காங்­கில் 47 ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் தொடர்­பான தேசிய பாது­காப்பு வழக்­கில் விசா­ரணை தொடர்­பான தக­வல்­களை வெளி­யிட அனு­மதி வழங்­கப்­பட்டு உள்­ளது.

ஒரு வரு­டத்­திற்கு மேலாக இந்த வழக்கு நிலு­வை­யில் இருந்து வரு­கிறது. இந்த நிலை­யில் விசா­ர­ணைக்கு முந்­திய கலந்­து­ரை­யா­டலை வெளி­யிட விதிக்­கப்­பட்ட தடை அகற்­றப்­பட்­டுள்­ளது. 2021ஆம் ஆண்டு பிப்­ர­வ­ரி­யில் விடி­ய­வி­டிய நக­ரம் முழு­வ­தும் நடத்­தப்­பட்ட சோத­னை­யில் 47 ஜன­நா­யக ஆத­ர­வா­ளர்­கள் கைது செய்­யப்­பட்­ட­னர்.

அரசு தரப்பு வழக்­க­றி­ஞர்­கள், விசா­ர­ணைக்கு தயா­ராக அதிக நேரம் தேவை என்று அடிக்­கடி கேட்­டுக்­கொண்­ட­தால் வழக்கு பல­முறை ஒத்­தி­வைக்­கப்­பட்­டது. இது­வரை 13 பேர் பிணை­யில் விடு­விக்­கப்­பட்­டுள்­ள­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!