வழக்கறிஞர்களின் சேவையை நிறுத்திக்கொண்ட நஜிப் ரசாக்

வழக்கறிஞர்களின் சேவையை நிறுத்திக்கொண்ட நஜிப் ரசாக்

1 mins read
3151c7f9-2b10-4b3c-8f8c-eb0652e5a0b9
-

கோலா­லம்­பூர்: தம்­மீ­தான ஊழல் குற்­றச்­சாட்­டுக்கு எதி­ரான இறுதி மேல்­மு­றை­யீட்டு விசா­ரணை நடந்து­வ­ரும் நிலை­யில், தம் சார்­பில் வாதா­டிய வழக்­க­றி­ஞர்­களில் சில­ரது சேவையை வேண்­டாம் என இடை­யி­லேயே நிறுத்­திக்­கொண்­டார் முன்­னாள் மலே­சி­யப் பிர­த­ம­ரான நஜிப் ரசாக். அவர் இப்­ப­டிச் செய்­தது இரண்டு மாதங்­களில் இரண்டாவது முறை. அவ­ரது இறுதி மேல்­மு­றை­யீடு மனு மீதான விசா­ரணை வரும் 26ஆம் தேதி­வரை நடை­பெ­றும். இதி­லும் தோற்­றால் அவர் 12 ஆண்­டு­கள் சிறை­யில் அடைக்­கப்­ப­ட­லாம்.