இம்ரான் கானுக்குப் பிணை

இம்ரான் கானுக்குப் பிணை

1 mins read
67a65843-757a-4317-acf2-f7905addb940
-

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கானுக்கு நேற்று பிணை வழங்­கப்­பட்­டது. இதன்­மூ­லம் தேர்­தலை முன்­கூட்­டியே நடத்­தக் கோரி தேசிய அள­வில் பேர­ணி­களை அவர் நடத்­த­லாம்.

முன்­னாள் கிரிக்­கெட் வீர­ரான அவ­ருக்கு மக்­கள் தொடர்ந்து பர­வ­லாக ஆத­ரவு அளித்து வரு­கின்­ற­னர்.

பிர­த­மர் ஷபாஸ் ஷரிஃப் அர­சாங்­கத்­திற்கு எதி­ராக இம்­ரான் கான் பேர­ணி­களை நடத்­தி­யுள்­ளார்.

அமெ­ரிக்கா சம்­பந்­தப்­பட்ட சதித்­திட்­டத்­தா­லேயே தற்போதைய அர­சாங்­கம் அமைக்­கப்­பட்­ட­தாக இம்­ரான் கான் கூறி வரு­கி­றார்.

பாகிஸ்­தா­னில் முன்­னெப்­போதும் இல்­லாத அள­வாக பரு­வ­மழை பெய்­துள்ள வேளை­யில் நில­வ­ரத்­தைக் கையாள அர­சி­யல் தலை­வர்­கள் தடு­மாறி வரு­கின்­ற­னர்.

மோச­மான வானிலை கார­ண­மாக ஜூன் முதல் இது­வரை 903 பேர் இறந்­து­விட்­ட­னர்.