சோல்: தென்கொரியாவின் வரலாற்றிலேயே மோசமான புயல் அடுத்த சில நாளில் தாக்கி பெருத்த சேதத்தை ஏற்படுத்தும் என்று கூறப்பட்டுள்ளது.
ஹினம்னோர் எனும் பெரும்புயல் இன்று அல்லது நாளை ஜப்பானையும் தென் கொரியாவையும் தாக்கும் என்று பன்னாட்டு வானிலை நிலையங்கள் கூறின.
இந்நிலையில் இங்கிலாந்தில் வெப்பநிலைப் பதிவு செய்யப்படத் தொடங்கியது முதல் இவ்வாண்டு தான்ஆக மோசமான கோடைக்காலம் நிலவியதாகக் புள்ளிவிவரங்கள் கூறியுள்ளன. 2018ஆம் ஆண்டு அங்கு நிலவிய கோடைக்காலத்துக்கு இது ஒப்பானது. இங்கிலாந்திலும் பல ஐரோப்பிய நாடுகளிலும் பெரும் வறட்சி நிலவியது.
இதற்கிடையே பாகிஸ்தானில் ஏற்பட்ட ஆக மோசமான வெள்ளத்தில் சிக்கிய 2,000 பேரை அதிகாரிகள் காப்பாற்றியுள்ளனர்.

