பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய அரசர் சார்ல்ஸ்

பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தில் பேசிய அரசர் சார்ல்ஸ்

1 mins read
9d92bc0e-f858-462e-a914-df17d48928fc
-

எடின்­பர்க்: பிரிட்­டிஷ் நாடா­ளு­மன்­றத்தை ஜன­நா­ய­கத்­தின் உயிர்­நாடி என அர­சர் மூன்­றாம் சார்ல்ஸ் வர்­ணித்­துள்­ளார்.

நாடா­ளு­மன்­றத்­தில் நேற்று பேசிய அவர், மறைந்த தம் தாயார் எலி­ச­பெத் இரண்டாம் அர­சி­யாரின் முன்­னு­தா­ர­ணத்தை தாம் பின்­பற்­றப் போவ­தாக உறுதி­ அளித்­தார்.

நாடா­ளு­மன்­றத்­தில் உரை­யாற்­று­வ­தற்­காக தம் மனைவி கமி­லா­வு­டன் இள­வ­ர­சர் சார்ல்ஸ் நேற்று லண்­டன் சென்­றார்.

அதை­ய­டுத்து, தம் உடன்­பிறப்­பு­க­ளு­டன் சேர்ந்து அர­சி­யா­ரின் இறுதி ஊர்­வ­லத்­தில் கலந்­து­கொள்­வ­தற்­காக ஸ்காட்லாந்தின் எடின்­பர்க் நகருக்குச் சென்­றார் அவர்.