லண்டன்: ஸ்காட்லாந்தின் எடின்பரோ நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க செயிண்ட் ஜல்ஸ் தேவாலயத்தில் வைக்கப்பட்டிருந்த எலிசபெத் அரசியாரின்
நல்லுடலுக்கு அரசர் மூன்றாம் சார்ல்சும் அவரது மூன்று
சகோதரர்களும் பத்து நிமிடங்
களுக்கு மௌன அஞ்சலி செலுத்தினர்.
அரசியாரின் நல்லுடலுக்கு மரியாதை செலுத்த தேவாலயத்துக்கு வெளியே மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
அரசியாரின் நல்லுடல் எடின்பரோவிலிருந்து லண்டனுக்குக் கொண்டு செல்லப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.

