கொழும்பு: இலங்கை தலைநகர் கொழும்பில் 350 மீட்டர் உயர தாமரைக் கோபுரம் பார்வையாளர்களுக்கு திறக்கப்பட்டுள்ளது.
நீண்ட தண்டுடன் கூடிய தாமரை மொட்டின் வடிவில் உள்ள இது, சீனாவின் நிதி உதவியுடன் கட்டப்பட்டது. பார்வையாளர் மாடத்திலிருந்து நகரையும் இந்தியப் பெருங்கடலையும் முழுவட்டக் கோணத்தில் காணலாம்.
படம்: ஏஎஃப்பி

