பெண் மரணம்: ஈரானில் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

பெண் மரணம்: ஈரானில் வலுக்கும் ஆர்ப்பாட்டங்கள்

1 mins read
477c5002-78fd-4299-ba29-bb3741176873
-

தெஹ்­ரான்: ஈரா­னில் பெண்­க­ளுக்­கான மிகக் கடு­மை­யான ஆடை விதி­மு­றை­யைக் கண்­கா­ணிக்­கும் காவல்­து­றைப் பிரி­வால் தடுத்து வைக்­கப்­பட்ட 22 வயது பெண் மாண்­டதை அடுத்து, நாட்­டின் பல பகு­தி­க­ளி­லும் ஆர்ப்­பாட்­டங்­கள் வெடித்­துள்­ளன. இவற்­றில் மேலும் இரு­வர் கொல்­லப்­பட்­ட­தைத் தொடர்ந்து, மரண எண்­ணிக்கை ஆறாக உயர்ந்­தி­ருப்­ப­தாக ஆர்­வ­லர் குழு ஒன்று நேற்று கூறி­யது.

பதி­னைந்து நகர்­க­ளுக்­குப் பர­விய ஆர்ப்­பாட்­டங்­களில் ஏறக்­குறைய 1,000 ஆர்ப்­பாட்­டக்­கா­ரர்­களைக் கலைக்க காவல்­து­றை­யி­னர் கண்­ணீர்ப் புகை­குண்­டு­களை வீசினர்.