ஹாங்காங்கில் கொவிட்-19 தனிமை உத்தரவு விலக்கப்படலாம்

ஹாங்காங் செல்லும் பயணிகளுக்கு கொவிட்-19 தனிமை உத்தரவு விரைவில் விலக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக வரும் நாள்களில் அறிவிக்கப்படும் என்று கருதப்படுகிறது.

உலகளாவிய நிதி மையம் என்ற தனது நிலையைப் பாதுகாக்க ஹாங்காங் அவ்வாறு செய்யக்கூடும்.

செப்டம்பர் மாத இறுதிக்குள் கட்டுப்பாட்டுத் தளர்வு குறித்த விவரங்களை அரசாங்கம் வெளியிட ஆரம்பிக்கக்கூடும் என்று ஹாங்காங் அரசியல்வாதிகளில் ஒருவரான திரு மைக்கேல் டியென் தெரிவித்தார்.

அக்டோபர் மாதம் நடுப்பகுதியிலிருந்து கட்டுப்பாட்டுத் தளர்வு நடப்புக்கு வரலாம் என்று தொலைபேசிவழி அளித்த பேட்டியில் அவர் கூறினார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!