ஆதரவு, அங்கீகாரம் பெற சிரமப்படும் முகைதீன்

ஆதரவு, அங்கீகாரம் பெற சிரமப்படும் முகைதீன்

1 mins read
1f7bf07c-9303-42e6-9f03-992bda1f358f
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வின் 15வது பொதுத் தேர்­த­ல் நெருங்­கி ­வ­ரும் வேளை­யில், அந்நாட்டின் முன்­னாள் பிர­த­மர் முகை­தீன் யாசின் தலை­மை­யின்­கீழ் செயல்­படும் பெர்­சத்து கட்சி கடு­மை­யான சவால்­களை எதிர்­நோக்­கு­கிறது.

மலே­சி­யர்­க­ளின் ஆத­ரவு, அங்­கீ­கா­ரம் ஆகி­ய­வற்­றைப் பெற முடி­யா­மல் திரு முகை­தீன் சிர­மப்­

ப­டு­கி­றார்.

பெர்­சத்து கட்­சி­யு­டன் கூட்­டணி அமைக்க வேறு கட்­சி­கள் முன்­வ­ராத நிலை­யில், அக்­கட்­சி­யின் எதிர்­கா­லம் குறித்து

சந்­தே­கம் எழுந்­துள்­ளது.

பெர்­சத்து கட்சி ஆறு ஆண்டு­ க­ளுக்கு முன்பு தொடங்­கி­யது.

ஊழல் தடுப்­பைத் தொடர்ந்து முன்­னி­றுத்தி பிர­சா­ரம் செய்து வரும் பெர்­சத்து கட்சி, அம்­னோ­வுக்­குப் பதி­லாக ஆட்சி அமைக்க இலக்கு கொண்­டுள்­ளது.