ஆஸ்திரேலியாவில் புதிய தேசிய ஊழல் எதிர்ப்புக் குழு

சிட்னி: தேசிய அளவில் ஊழல் எதிர்ப்புக் குழுவை அமைப்பதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தப்போவதாக ஆஸ்திரேலிய அரசாங்கம் செவ்வாய்க்கிழமையன்று (27 செப்டம்பர்) தெரிவித்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் அரசியல்வாதிகளைக் கண்காணிக்க தனிப்பட்ட முறையில் இயங்கும் குழு ஒன்று அமைக்கப்படவேண்டும் என்று பல ஆண்டுகளாக குரல் எழுப்பப்பட்டு வந்துள்ளது.

அதைத் தொடர்ந்து இந்த அறிவிப்பு இடம்பெற்றுள்ளது.

இந்நடவடிக்கை மீண்டும் அரசியல் நம்பகத்தன்மையைக் கொண்டுவரும் என்று ஆஸ்திரேலியப் பிரதமர் ஆன்டனி அல்பனீஸ், அரசாங்கத் தலைமைச் சட்ட அதிகாரி மார்க் டிரேஃபஸ் இருவரும் கூறினர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!