கோத்தபாயவின் மனைவியிடமிருந்து பணம் பறிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படுபவர் கைது

கொழும்பு: முன்னாள் இலங்கை அதிபர் கோத்தபாய ராஜபக்சேயின் மனைவியை மிரட்டி பணம் பறிக்க முயன்றதாக சந்தேகிக்கப்படும் ஆடவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

திருமதி அயோமா ராஜபக்சேயிடமிருந்து ஒரு மில்லியன் இலங்கை ரூபாயைப் பறிக்க முயன்றதாகக் கருதப்படும் 28 ஆடவரைக் காவல்துறையினர் கைதுசெய்தனர்.

சந்தேக நபர் கொலன்னாவ நகரைச் சேர்ந்தவர்.

செப்டம்பர் மாதம் 22, 23 தேதிகளில் அவர் திருமதி அயோமா ராஜபக்சேயின் கைபேசி எண்ணுக்கு மொத்தம் 27 முறை அழைத்ததாக விசாரணையில் தெரியவந்தது.

சந்தேக நபர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!