ரஷ்ய இராணுவ தளத்தில் துப்பாக்கிச் சூடு: 11 மரணம்

ரஷ்யாவில் உள்ள இராணுவ பயிற்சி தளம் ஒன்றில் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது. இதில் 11 பேர் கொல்லப்பட்டனர். மேலும் 15 பேர் காயமடைந்தனர். ரஷ்ய-உக்ரேன் எல்லைக்கு அருகே உள்ள ஒரு இராணுவ தளத்தில் இந்தச் சம்பவம் நடந்தது. போரில் சண்டையிடுவதற்காக முன்வந்தவர்களைக் குறிவைத்து துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டதாக நம்பப்படுகிறது.

தாக்குதலை மேற்கொண்ட இருவர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அவர்கள் முன்னாள் சோவியத் ஒன்றியத்திலிருந்து பிரிந்த ஒரு நாட்டைச் சேர்ந்தவர்கள் எனக் கூறப்பட்டது.

மாண்டவர்களின் எண்ணிக்கை 11க்கும் அதிகம் என ரஷ்யாவில் இயங்கும் சில தனிச்சை ஊடகங்கள் குறிப்பிட்டன.

கிரைமியா பகுதியில் பாலம் ஒன்று ஒரு வாரத்திற்கு முன் தாக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தத் துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்துள்ளது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!