மியன்மார் சிறையில் வெடிப்பு, எட்டு பேர் மரணம்

மியன்மார் சிறையில் வெடிப்பு, எட்டு பேர் மரணம்

1 mins read
f07db177-646d-46c1-91d6-26143a102ebe
-

யங்­கூன்: மியன்­மா­ரின் ஆகப் பெரிய சிறைச்­சா­லை­யில் நிகழ்ந்த வெடிப்­பு­களில் குறைந்­தது எட்டு பேர் மாண்­ட­னர், பலர் காய­ம­டைந்­த­னர்.

மூன்று அதி­கா­ரி­களும் சிறைக்கு வருகை தந்­த ஐவ­ரும் இன்­செ­யின் சிறை­யில் ஏற்­பட்ட வெடிப்­பு­களில் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டது. உள்­ளூர் நேரப்­படி நேற்று காலை 9.40 மணிக்கு இரு­முறை வெடிப்பு நிகழ்ந்­த­தென சுயேச்சையாக இயங்கும் 'மியன்­மார் நவ்' செய்தி நிறுவனம் குறிப்­பிட்­டது.

ஆகக் கடைசி நில­வ­ர­ப்படி வெடிப்­பு­க­ள் எவ்வாறு நேர்ந்தன என்பது தெரிவிக்கப்படவில்லை.