'உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின்மீது ரஷ்யா பெரிய அளவில் புதிய தாக்குதல் நடத்தியது'

'உக்ரேனின் எரிசக்திக் கட்டமைப்பின்மீது ரஷ்யா பெரிய அளவில் புதிய தாக்குதல் நடத்தியது'

1 mins read
ec9eb813-10ac-4ce3-8a30-8f437a15f902
-

கியவ்: உக்­ரே­னின் எரி­சக்­திக் கட்­ட­மைப்­பைக் குறி­வைத்து ரஷ்யா புதிய தாக்­கு­தல்­களை மேற்­கொண்­ட­தாக உக்­ரே­னிய அதி­பர் வொலொ­டி­மிர் ஸெலென்ஸ்கி தெ­ரி­வித்­துள்­ளார். உக்­ரே­னின் மேற்கு, மத்­திய, கிழக்­குப் பகு­தி­க­ளின்­மீது நடத்­தப்­பட்ட அந்­தத் தாக்­கு­தல்­கள் பெரிய அள­வில் பல இடங்­களில் நிகழ்த்­தப்­பட்­ட­தாக அவர் குறிப்­பிட்­டார்.

அதனால் சுமார் 1.5 மில்­லி­யன் வீடு­களில் மின்­சா­ரம் துண்­டிக்­கப்­பட்­ட­தாக கியவ் தெரி­வித்­தது. எனி­னும், ரஷ்­யா­வின் பெரும்­பாலான ஏவு­க­ணை­களும் ஆளில்லா வானூர்­தி­களும் சுட்­டுத் தள்­ளப்­பட்டு வரு­வ­தாக ஸெலெ­ன்ஸ்கி கூறி­னார்.