காஸ்வே சுங்கச் சாவடி நெரிசல்: பணியில் கூடுதல் அதிகாரிகள்

காஸ்வே சுங்கச் சாவடி நெரிசல்: பணியில் கூடுதல் அதிகாரிகள்

1 mins read
5853b3ea-6cf4-480b-819c-a644ed3fb4c1
-

ஜோகூர் பாரு: மலே­சி­யா­வின் காஸ்வே கடற்­பா­லப் பகு­தி­யில் உள்ள குடி­நு­ழைவு சுங்­கச் சாவடி நிலை­யத்­தில் கூட்­டத்­தைக் கையா­ளக் கூடு­தல் காவல்­து­றை­யி­னர் பணி­யில் ஈடு­ப­டுத்­தப்­பட்­டுள்­ள­னர்.

தீபா­வ­ளிக்­கான நீண்ட வார இறு­தியை முன்னிட்டு அதி­க­மா­னோர் பேருந்­தில் மலே­சி­யா­விற்­குப் பய­ணம் மேற்­கொள்­வ­தால் நெரி­சல் ஏற்­பட்­டது. அத­னால் இந்­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­ப­டு­வ­தாக ஜோகூர் பாரு­வின் தென் மாவட்ட காவல்­துறை தலை­வர் ராவுப் செலா­மாட் கூறி­னார்.

கடந்த வெள்­ளிக்­கி­ழமை இரவு எட்டு மணிக்கு 5,000க்கும் அதி­க­மா­னோர் சுங்­கச் சாவடி நிலை­யத்­தில் குவிந்­த­தா­கத் தெரிவிக்­கப்­பட்டது.