இந்தோனீசிய அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய பெண்

இந்தோனீசிய அதிபர் மாளிகைக்கு வெளியே துப்பாக்கி ஏந்திய பெண்

1 mins read
a6a7c538-d423-4ff5-b2a8-7a4ffffb35e2
-

ஜகார்த்தா: இந்­தோ­னீ­சி­யத் தலை­நகர் ஜகார்த்­தா­வில் இருக்­கும் அந்­நாட்­டின் அதி­பர் மாளி­கைக்கு வெளியே துப்­பாக்கி வைத்­தி­ருந்த ஒரு பெண்ணை அதி­கா­ரி­கள் கைது­செய்­துள்­ள­னர். எனி­னும், அந்த நேரத்­தில் அதி­பர், மாளி­கை­யில் இல்லை என்­றும் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது.

இச்­சம்­ப­வம் சிங்­கப்­பூர் நேரப்­படி நேற்று காலை எட்டு மணி­ய­ள­வில் நிகழ்ந்­த­தாக அதி­பர் மாளிகை அதி­காரி ஒரு­வர் கூறி­னார். துப்­பாக்கி வைத்­தி­ருந்த பெண், மாளிகை வளா­கத்­திற்­குள் நுழை­ய­வில்லை என்­றும் அவர் குறிப்­பிட்­டார். அப்பெண்ணுக்கு 20 வயதுக்கு மேல் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.