சீனா: சிறுவனின் மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்

சீனா: சிறுவனின் மரணத்திற்கு மன்னிப்பு கேட்ட அதிகாரிகள்

1 mins read
ff90e46c-b188-436a-a5e1-54d3b51d4774
-

பெய்­ஜிங்: கொவிட்-19 முடக்­க­நிலை நடப்­பில் இருக்­கும்­போது, மருத்­துவ உதவி தாம­த­மா­ன­தால், மூன்று வயது சிறு­வன் நச்­சு­வாயு பாதிப்­பால் இறக்க நேரிட்­டது. இதற்­காக சீன அதி­கா­ரி­கள் மன்­னிப்பு கேட்­டுக்­கொண்­ட­னர்.

சீனா­வில் உள்ள லன்­சோவ் நக­ரம் கடந்த ஒரு மாத­மாக முடக்­க­நி­லை­யில் உள்­ளது. நேரத்­திற்கு அவ­சர மருத்­துவ சேவை கிடைக்­காத நிலையை வெளி­யிடா­மல், காவல் துறை செவ்­வாய்க்­கி­ழமை அன்று சிறு­வ­னின் மர­ணத்தை அறி­வித்­தது. அவ­சர மருத்­துவ சேவைக்கு பலமுறை தொடர்புகொண்­டும், 90 நிமி­டங்­க­ளுக்குப் பிறகு, மருத்­துவ வண்டி சிறு­வனை வந்­த­டைந்­தது என்று அதி­கா­ரி­கள் ஒப்­புக்­கொண்­ட­னர்.