நேப்­பா­ளத்தில் மீண்டும் நில­நடுக்­கம்

நேப்­பா­ளத்தில் மீண்டும் நில­நடுக்­கம்

1 mins read
bbf769a2-2147-40cd-b9ca-3acc11a8aed2
நேப்­பா­ளத்­தில் சில தினங்களுக்கு முன் சக்­தி­வாய்ந்த நில­நடுக்­கம் ஏற்பட்டதில் குறைந்­தது ஆறு பேர் மாண்டனர். (படம்: ராய்ட்டர்ஸ்) -

நேப்­பா­ளத்­தை மீண்டும் ஒரு நில­நடுக்­கம் உலுக்கியுள்ளது. உயிர்ச்சேதம், காயமடைந்தவர்கள் ஆகியவற்றை குறித்த தகவல்கள் அளிக்கப்படவில்லை.

5.4 ரிக்­டர் அள­வில் நில­ந­டுக்­கம் பதி­வான நிலை­யில், இந்­தியாவின் சில பகுதிகளிலும் அதிர்­வு­கள் உண­ரப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நில­ந­டுக்­கத்­தால் பயந்து பலர் தங்கள் வீடு­களில் இருந்து வெளி­யே­றிச் சாலை­க­ளுக்கு வந்­த­தா­கக் கூறப்­ப­டு­கிறது.

நேப்­பாள நில­ந­டுக்­கத்­தின் மையம், பூமிக்­க­டி­யில் 10 கி.மீ ஆழத்­தில் பதி­வா­ன­தாகக் கூறப்பட்டது.

நேப்­பா­ளத்­தில் சில தினங்களுக்கு முன் சக்­தி­வாய்ந்த நில­நடுக்­கம் நேர்ந்­தது. அதில் குறைந்­தது ஆறு பேர் மாண்டதாகவும், பல வீடு­கள் தரை­மட்­ட­மா­னதாகவும்தெரிவிக்கப்பட்டது. ­