பெர்த்: பயணப்பெட்டியில் போதைப்பொருள் வைத்திருந்த குற்றத்துக்காக சிங்கப்பூர் ஆடவர் ஒருவர் ஆஸ்திரேலியாலின் பெர்த் நகரில் உள்ள விமான நிலையத்தில் கடந்த மாதம் 16ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.
அந்த ஆடவருக்கு S$2,757 அபராதமும் ஆஸ்திரேலியாவுக்குள் நுழைய மூன்று ஆண்டுகள் தடையும் விதிக்கப்பட்டன.
ஆடவர் குறித்து கூடுதல் விவரங்களை அதிகாரிகள் வெளியிடவில்லை.

