வெடிகுண்டு புரளி; ஜப்பான் விமானம் அவசர தரையிறக்கம்

தோக்கியோ: வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து, ஜப்பானில் ஜெட்ஸ்டார் விமானம் அவசரமாகத் தரையிறக்கப்பட்டது.

தோக்கியோவின் நரிடா விமான நிலையத்திலிருந்து ஃபுகுவோகாவுக்கு சென்று கொண்டிருந்த அந்த

விமானம், வெடிகுண்டு மிரட்டலைத் தொடர்ந்து

சுபு விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.

விமானத்தில் பயணம் செய்த 136 பயணிகள்,

6 சிப்பந்திகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். அப்போது சிலர் காயமடைந்தனர். தீவிர சோதனைக்குப் பிறகு விமானத்தில் வெடிபொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப் படவில்லை என என்எச்கே ஊடகம் தெரிவித்தது. இதுகுறித்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!