சூறையாடிய சூறாவளிக்கு 6 உயிர்கள் பலி

சூறையாடிய சூறாவளிக்கு 6 உயிர்கள் பலி

1 mins read
7740b51e-56af-4549-8d77-f77401c61773
-

ஹண்ட்ஸ்­வில் (அல­பாமா): சூறா­வளி சூறை­யா­டி­ய­தில் அமெ­ரிக்­கா­வின் தென்­கி­ழக்கு அல­பாமா மாநி­லத்­தில் ஆறு பேர் மர­ண­

ம­டைந்­த­னர். சூறா­வளி சீற்­ற­ம் அடைந்து பல­மாக வீசிய காற்­றில் ஏரா­ள­மான வீடு­கள் சேத­ம­டைந்­தன. அல­பாமா, ஜார்ஜியா, மிசி­சிபி மாநி­லங்­களில் ஏற்­பட்ட மின்­த­டை­யால் பல்­லா­யி­ரக்­க­ணக்­கா­னோர் இருட்­டில் தவித்­த­னர்.

அத­னைத் தொடர்ந்து ஜார்­ஜியா, அல­பாமா மாநி­லங்­க­ளின் ஆளு­நர்­கள் அவ­ச­ர­நி­லையை அறி­வித்­த­னர்.