கீவ்: உக்ரேனிய நகரமான டினிபுரோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று 40க்கு அதிகரித்தது. 10க்கு மேற்பட்டவர்களை இன்னும் காணவில்லை. இந்தத் தாக்குதல் ஆக மோசமான உயிர்ப்பலியை ஏற்படுத்தி இருப்பதாக உக்ரேன் தரப்பில் கூறப்பட்டது.
மரணம் 40ஆக அதிகரிப்பு
1 mins read
கீவ்: உக்ரேனிய நகரமான டினிபுரோவில் கடந்த சனிக்கிழமை ரஷ்யா நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் மாண்டோர் எண்ணிக்கை நேற்று 40க்கு அதிகரித்தது. படம்: ராய்ட்டர்ஸ் -

