பாகிஸ்தான் நகரங்களுக்குத் திரும்பிய மின்சாரம்

பாகிஸ்தான் நகரங்களுக்குத் திரும்பிய மின்சாரம்

1 mins read
b37c2a30-5864-45e2-88d6-0cbda8d74aff
ஒரு­நாள் கழித்து பாகிஸ்­தா­னின் பெரும்­பா­லான நக­ரங்­களில் மின்­சார சேவை வழக்­க­நிலைக்குத் திரும்­பி­யது. படம்: பிக்ஸாபே -

இஸ்­லா­மா­பாத்: பாகிஸ்­தா­ன் எங்­கும் நேற்று முன்­தி­னம் மின்­தடை ஏற்­பட்­டது. இத­னால் அந்­நாட்டு மக்­கள் கடும் அவ­திக்கு ஆளா­கி­னர்.

இந்­நி­லை­யில், ஒரு­நாள் கழித்து பாகிஸ்­தா­னின் பெரும்­பா­லான நக­ரங்­களில் மின்­சார சேவை வழக்­க­நிலைக்குத் திரும்­பி­யது.

பாகிஸ்­தா­னில் பொரு­ளி­யல் நெருக்­க­டி­நிலை நில­வு­வ­தால் செல­வி­னங்­க­ளைக் குறைக்­கும் நோக்­கில் மின்­சார சேவை துண்­டிக்­கப்­பட்­ட­தா­கக் கூறப்­ப­டு­கிறது. பாகிஸ்­தா­னில் மின்­சார சேவை படிப்­ப­டி­யாக வழக்­க­நிலைக்குத் திரும்­பு­வ­தாக அந்­நாட்­டின் எரி­சக்தி அமைச்­சர் குரம் தாஸ்ட்­கிர் கான் தெரி­வித்­தார்.