ஆக்லாந்து: நியூசிலாந்தின் ஆகப் பெரிய நகரமான ஆக்லாந்தில் அவசரநிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
அங்கு பெய்துவரும் கன
மழையால் திடீர் வெள்ளம் ஏற்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட இடங்களி
லிருந்து பலர் வெளியேற்றப்
பட்டுள்ளனர்.
ஆக்லாந்து விமான நிலையம் மூடப்பட்டுள்ளது.

