கடலிலிருந்து மாணவர்கள் மீட்பு

கடலிலிருந்து மாணவர்கள் மீட்பு

1 mins read
f5441c79-b11b-4d3c-a7f7-a19421d26d9e
திங்­கள் மாலை 7.00 மணி­ய­ள­வில் மாண­வர்­களை ஆசி­ரி­யர்­கள் மீட்­பதை சமூக ஊடங்­களில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­கள் காட்­டின. படம்: ரொஸ்லே ரஃப்பி - ஃபேஸ்புக் -

கோத்தா கின­பாலு: சாபா­வின் செம்­போர்னா மாவ­ட்­டத்­தில் உள்ள புலாவ் பாபா­பேக்­கில் மரப்­ப­டகு கவிழ்ந்­த­தில் கட­லில் இரு­பது மாண­வர்­கள் விழுந்து விட்டனர்.

அவர்களை ஆசி­ரி­யர்­கள் மீட்டுக் கரை சேர்த்­த­னர்.

திங்­கள் மாலை 7.00 மணி­ய­ள­வில் மாண­வர்­களை ஆசி­ரி­யர்­கள் மீட்­பதை சமூக ஊடங்­களில் பதி­வேற்­றப்­பட்ட காணொ­ளி­கள் காட்­டின.

இந்­தச் சம்­ப­வத்­தால் பிள்­ளை­கள் அதிர்ச்சி அடைந்தாலும் யாருக்­கும் காயம் ஏற்­ப­ட­வில்லை என்று செம்போர்னா அம்னோ பிரிவுத் தலை­வர் தெரிவித்தார்.