அடுத்த ஓராண்டுக்கு 'டை' அணியத் தேவையில்லை

அடுத்த ஓராண்டுக்கு 'டை' அணியத் தேவையில்லை

1 mins read
7c7f9e8f-ef3e-42c4-82ef-53d84dc68eec
-

பெட்­டா­லிங் ஜெயா: மலே­சிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் அடுத்த ஓராண்­டுக்கு நாடா­ளு­மன்­றத்­தில் இருக்­கும்­போது கழுத்­துப் பட்டை (டை) அணி­யத் தேவை­யில்லை. இந்த விதி­முறை இம்­மா­தம் 13ஆம் தேதி­யி­லி­ருந்து நடப்­புக்கு வரு­கிறது.

நாடா­ளு­மன்ற நாய­க­ரா­கப் புதி­தாக நிய­மிக்­கப்­பட்­டுள்ள ஜொஹாரி அப்­துல் நாடா­ளு­

மன்­றத்­தின் செயல்­மு­றை­யில் சீர்­தி­ருத்­தங்­க­ளைக் கொண்டு வர முயன்று வரு­கி­றார். அதன்­படி இந்­தப் புதிய நடை­முறை அறி­

மு­கப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இதற்கு முன்பு கடந்த ஆண்டு டிசம்­பர் மாதம் 19ஆம் தேதி­யன்று, மலே­சிய நாடா­ளு­மன்­றத்­தில் இரண்டு நாள்­கள் சிறப்பு அமர்வு நடை­பெற்­றது.

இரண்­டா­வது நாள் அமர்­வுக்கு வரும் நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கழுத்­துப் பட்டை அணி­வது கட்­டா­ய­மல்ல என்று திரு ஜொஹாரி அப்­போது தெரி­வித்­தி­ருந்­தார்.

அதன்­படி டிசம்­பர் 20ஆம் தேதி­யன்று நாடா­ளு­மன்­றத்­தில் கூடிய நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கழுத்­துப் பட்டை அணி­ய­வில்லை.

அவர்­களில் மலே­சி­யப் பிர­த­மர் அன்­வார் இப்­ரா­கி­மும் ஒரு­வர். மலே­சி­யா­வில் பல நாடா­ளு­மன்ற உறுப்­பி­னர்­கள் கழுத்­துப் பட்டை அணி­யா­மல் நாடா­ளு­

மன்­றத்­துக்­குச் சென்­றது அதுவே முதல்­முறை.