காபூல்: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்திய, சீன, ஈரானியத் தூதரகங்கள் மீது தாக்கதல் நடத்தப்போவதாக ஐஎஸ் பயங்கரவாத அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்தானை ஆளும் தலிபானுடன் சில நாடுகள் அரசதந்திர உறவு வைத்திருப்பதாகவும் தலிபானுக்கும் அந்த நாடு
களுக்கும் இடையே விரிசலை ஏற்படுத்தி பிரிக்க இந்தத்
தாக்குதல்கள் நடத்தப்படக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மிரட்டல்கள் காரணமாக ஆப்கானிஸ்தானில் உள்ள தனது தூதரகத்தை சவூதி அரேபியா இம்மாதம் 2ஆம் தேதி மூடியது.

