வாஷிங்டன்: கொவிட்-19 நோயாளிகளுக்கான புதிய சிகிச்சை சோதிக்கப்பட்டு வருகிறது. இந்த சிகிச்சை முறை ஊக்கமளிக்கும் வகையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் அபாயத்தை இந்த ஒற்றை ஊசி சிகிச்சை பாதி அளவு குறைப்பதாக சோதனைத் திட்டத்தில் தெரியவந்துள்ளதாக ஆராய்ச்சியில் ஈடுபட்ட மருத்துவர்கள் கூறினர்.

