நாடாளுமன்றத்தைக் கலைக்க இருக்கும் தாய்லாந்துப் பிரதமர்

நாடாளுமன்றத்தைக் கலைக்க இருக்கும் தாய்லாந்துப் பிரதமர்

1 mins read
5fa637be-6401-4b40-b2eb-d818fa948d73
-

பேங்­காக்: தாய்லாந்து நாடா­ளு­

மன்­றத்தை வரும் மார்ச் மாதத்­துக்­குள் அந்­நாட்­டுப் பிர­த­மர் பிர­யுத் சான் ஓ சா கலைக்க வேண்­டும்.

அதை­ய­டுத்து, தாய்­லாந்­தில் பொதுத் தேர்­தல் நடத்­தப்­படும். இருப்­பி­னும், நாடா­ளு­மன்­றம் எப்­போது கலைக்­கப்­படும் என்­ப­தைக் கூற திரு பிர­யுத் அறி­விக்க மறுத்­து­விட்­டார். ஆனால் எதிர்­பார்க்­கப்­பட்­ட­தை­விட நாடா­ளு­மன்­றம் முன்­கூட்­டியே கலைக்­கப்­படும் என்று அவர் செய்­தி­யா­ளர்­க­ளி­டம் நேற்று முன்­தி­னம் தெரி­வித்­தார்.

தாய்லாந்தின் அரசமைப்புச் சட்டத்தின்கீழ் வரையறுக்கப்பட்ட கால அளவுக்கு ஏற்ப அடுத்த பொதுத் தேர்தலை மே மாதத்துக்குள் நடத்த வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.