கேலாலம்பூர்: அரசியல்ரீதியாக தனக்கு இருக்கக்கூடிய இலக்ககுகளை அடைய மலாய் இனத்தவரை அடிப்படையாகக் கொண்ட கருத்துகளை வெளியிடவேண்டாம் என்று சிறையில் இருக்கும் முன்னாள் மலேசியப் பிரதமர் நஜிப் ரசாக், டாக்டர் மகாதீர் முகம்மதுக்குக் குரல் கொடுத்துள்ளார். டாக்டர் மகாதீரும் அந்நாட்டின் பிரதமராக இருந்தவர்.
திரு நஜீப் கடந்த செவ்வாய்க்கிழமையன்று ஃபேஸ்புக்கில் இதைப் பதிவிட்டார்

