பெண்ணை வெட்டி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது

பெண்ணை வெட்டி எறிந்ததாகச் சந்தேகிக்கப்படும் ஐவர் கைது

1 mins read
0f4a9847-ba2d-4e7f-b9f3-27c8de8282f3
-

கோலா­லம்­பூர்: மலே­சி­யா­வில் ஒரு மாதை வெட்டி, அவரை பாலத்துக்குக் கீழ் வீசி எறிந்­த­தாகச் சந்­தே­கிக்­கப்­படும் ஐந்து ஆட­வர்­கள் கைது­செய்­யப்­பட்­டுள்­ள­னர். அதி­கம் சத்­தம் போட்­ட­தாக அந்த 52 வயது மாது தங்­க­ளி­டம் கடு­மை­யா­கக் கூறி­ய­தால் ஆட­வர்­கள் இவ்­வாறு செய்­த­தா­கக் கரு­தப்­படு­கிறது.

இச்­சம்­ப­வம் சிலா­ங்­கூர் மாநி­லத்­தின் கம்போங் சாவா பான்­டிங் பகு­தி­யில் கடந்த வியா­ழக்­கி­ழ­மை­யன்று நிகழ்ந்­தது. அங்கிருந்த குடி­யி­ருப்­பா­ளர்­கள் மாதைக் காப்­பாற்­றி­னர்.