உக்ரேன் போர்: அவதிக்குள்ளான கர்ப்பிணியைக் காட்டும் படத்திற்கு விருது

கியவ்: உக்ரேனின் மரியபோல் நகரில் உள்ள மகப்பேற்று மருத்துவமனை ஒன்றின்மீது ரஷ்யப் படைகள் தாக்குதல் மேற்கொண்டிருக்கின்றன; அதனால் அவதிக்குள்ளான கர்ப்பிணியைக் காட்டும் இப்படம் 'வோர்ல்ட் பிரஸ் ஃபோட்டோ' எனப்படும் ஊடகப் படங்களுகளுக்கான அனைத்துலக விருதை வென்றுள்ளது.

படத்தை எடுத்தவர் உக்ரேனைச் சேர்ந்த எவ்ஜெனி மலோலெட்கா எனும் 'அசோசியேட்டட் பிரஸ்' ஊடக நிறுவனத்தின் படச் செய்தியாளர்.

இவ்வாண்டு மார்ச் மாதம் ஒன்பதாம் தேதியன்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலால் 32 வயது ஐரினா கலினினா எனும் படத்தில் இருக்கும் கர்ப்பிணி பாதிக்கப்பட்டார்.

மிரன் (அமைதி என்று பொருள்) என்ற பெயர் சூட்டப்பட்ட இவரின் குழந்தை உயிரின்றிப் பிறந்தது.

அரை மணிநேரம் கழித்து திருவாட்டி கலினினாவும் உயிரிழந்தார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!