சீனாவில் தொலைந்துபோன குழந்தையை மீட்ட அறிவுசார் குறைபாடு இருக்கும் சிறுவன்

பெய்ஜிங்: சாலையோரத்தில் தனியாக அமர்ந்திருந்த பெண் குழந்தையைத் தனது முதுகில் சுமந்தபடி காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் அறிவுசார் குறைபாடு உள்ள ஒரு பதின்ம வயது சிறுவன்.

இச்சம்பவம் சீனாவின் ஷான்சி மாநிலத்தில் நிகழ்ந்தது.

குழந்தை கடத்தப்படக்கூடும் என்ற அச்சம் 17 வயது ஹுவாங் யிபோவிற்கு இருந்தது.

அதனால் அவர் குழந்தையை சி'யென் நகர காவல் நிலையத்துக்குக் கொண்டு சென்றிருக்கிறார்.

ஏப்ரல் மாதம் ஏழாம் தேதியன்று நிகழ்ந்த இச்சம்பவம் கண்காணிப்பு கேமராக்களில் பதிவானது.

அந்தக் காணொளி சீனாவின் சமூக வலைத்தளமான 'வீபோ'வில் பதிவேற்றம் செய்யப்பட்டது.  

அதில் பலர் சிறுவனைப் பெரிதும் பாராட்டினர்.

'அன்பு செலுத்துவதற்கும் வீரத்துடன் செயல்படுவதற்கும் அறிவுசார் குறைபாடு தடையல்ல' என்றுகூட ஒருவர் சொன்னார்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!