கிளீவ்லண்ட்: அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் ஐந்து அண்டை வீட்டாரைக் கொன்றதாகச் சந்தேகிக்கப்படும் மெக்சிகோவைச் சேர்ந்த ஆடவர் நான்கு முறை நாடு கடத்தப்பட்டவர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
38 வயது ஃபிரான்சிஸ்கோ ஒரொ்பபேசா கிளீவ்லண்ட் நகரில் தனது விட்டின் பின்புறத்தில் துப்பாக்கியால் சட்டுக் கொண்டிருந்தார்; அண்டை வீட்டில் வசிக்கும் திரு கார்சியா என்பவர் நிறுத்தச் சொன்னபோது அவரின் மனைவி, எட்டு வயது மகன் உட்பட ஐவரை இவர் சுட்டுக் கொன்றதாக நம்பப்படுகிறது.

