நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துக: கான்

நாடு முழுவதும் போராட்டங்களை நடத்துக: கான்

1 mins read
4f7502b1-92b4-4a0a-a046-11152a58efdd
-

லாகூர்: பாகிஸ்­தா­னின் முன்­னாள் பிர­த­மர் இம்­ரான் கான் நாடு தழு­விய போராட்­டங்­க­ளுக்கு நேற்று அழைப்பு விடுத்­தார்.

"சுதந்­தி­ரம் எளி­தில் வந்து விடாது. நாம்­தான் தட்­டிப் பறிக்க வேண்­டும். அதற்­காக தியா­கம் செய்ய வேண்­டும்," என்று சனிக்­கி­ழமை இரவு யூடி­யூ­பில் பதி­விட்ட காணொ­ளி­யில் அவர் கேட்­டுக் கொண்­டார்.

உட­னடி தேர்­தல் நடத்து வதற்­கான பிர­சா­ரத்தை புதன் கிழமை மீண்­டும் தொடங்­கப் போவ­தா­க­வும் அவர் அறி­வித்­தார்.

இதற்கிடையே வன்முறையில் ஈடுபட்டவர்களை கைது செய்ய பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரிஃப் உத்தரவிட்டு உள்ளார்.