பழத்திற்கு அடியில் பல மில்லியன் வெள்ளி மதிப்புள்ள போதைப்பொருள்

இத்தாலியில் வாழைப்பழம் வைக்கும் பெட்டியில் கிட்டத்தட்ட 2,700 கிலோகிராம் அளவுக்கு போதைப்பொருள் இருந்ததை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

சம்பவம் இத்தாலியின் தென் பகுதியில் உள்ள ஜாய்யா டரோவில் நடந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.

கடத்தல்காரர்கள் வாழைப்பழங்களுக்கு கீழ் யார் கண்ணுக்கும் தெரியாதபடி போதைப்பொருளை மறைத்து வைத்திருந்தனர்.

கப்பலில் அதிகாரிகள் நடத்திய சோதனையின்போது மோப்ப நாய்களின் உதவியாலும், வருடிகளாளும் பெட்டிக்குள் போதைப்பொருள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

அர்மெனியாவுக்கு செல்லவிருந்த கப்பலில் அந்த போதைப்பொருள்கள் இருந்தன. 

பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் சந்தை மதிப்பு கிட்டத்தட்ட 1.2 பில்லியன் வெள்ளி.

சில நாள்களுக்கு முன்னர் இதே பாணியில் பழம் வைக்கும் பெட்டிக்குள் 600 கிலோ கிராம் எடை கொண்ட போதைப்பொருள் ஜாய்யா டரோவில் பிடிபட்டது. 

அது இத்தாலி வழியாகப் பல ஐரோப்பிய நாடுகளுக்கு கடத்தப்படவிருந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!