முதலை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

முதலை தாக்கி சிறுவன் உயிரிழப்பு

1 mins read
986de695-6e89-4964-9c88-674ae4b6bb68
-

கோத்தா கின­பாலு: மலே­சி­யா­வின் சாபா மாநி­லத்­தில் உள்ள சுமங்­காட் பாயவ் தீவில் முதலை தாக்­கி­ய­தால் 12 வய­துச் சிறு­வன் மாண்­ட­தா­கத் தெரி­விக்­கப்­பட்­டுள்­ளது.

சம்­ப­வம் நேற்று முன்­தி­னம் காலை 8 மணி­ய­ள­வில் நடந்­த­தா­கக் கூறப்­பட்­டது.

நேற்று முன்­தி­னம் காலை 8.25 மணி­ய­ள­வில் உதவி கோரி அழைப்பு வந்­த­தாக சாபா தீய­ணைப்பு, மீட்­புத் துறை கூறி­யது.

பின்­னர் 10.38 மணிக்கு, சம்­பவ இடத்­தி­லி­ருந்து ஏறக்­கு­றைய இரண்டு கிலோ­மீட்­டர் தொலை­வில் சிறு­வ­னின் சட­லம் கண்­டெ­டுக்­கப்­பட்­டது.

முதலை தாக்­கிய சம்­ப­வம் குறித்து வன­வி­லங்­குத் துறை அதி­கா­ரி­க­ளுக்­குத் தக­வல் தரப்­பட்­ட­தா­கக் கூறப்­பட்­டது.