தரதரவென நாயை இழுத்துச் சென்றதாக புகார்

தரதரவென நாயை இழுத்துச் சென்றதாக புகார்

1 mins read
6e1d6c1c-0972-44c0-ad0f-14e77336236a
-

பேரர்ட் டிக்­சன்: மலே­சி­யா­வின் நெகிரி செம்­பி­லான் மாநி­லத்­தில் போர்ட் டிக்­சன் அருகே வசிக்­கும் ராஜேஷ் டோனாரோ என்­ப­வரும் ஒரு நாயின் சொந்­தக்­காரர் ஒரு­வ­ரும் காவல்­து­றை­யில் புகார் செய்துள்ளனர்.

திரு ராஜே­ஷின் கிரா­மத்­தைச் சேர்ந்த ஒரு­வர் தன்­ காரில் ஒரு நாயைக் கட்டி அதை தர­த­ர­வென இழுத்­துச் சென்றதாகப் புகா­ரில் அவர்­கள் கூறினர்.