பங்ளாதேஷில் கடும் வெப்பம்: பள்ளிகள் மூடல், மின்தடை

டாக்கா: பங்­ளா­தே­ஷில் நில­வும் கடு­மை­யான வெப்ப அலை கார­ண­மாக இந்த வாரம் அங்­கு உள்ள தொடக்­கப்­பள்­ளி­கள் மூடப்­பட்­டுள்­ளன. அதோடு, அங்கு அடிக்­கடி மின்­த­டை­யும் ஏற்­ப­டு­கிறது.

பத்து நாள்­க­ளுக்கு முன்பு 32 டிகிரி செல்­சி­ய­சாக இருந்த அதிக­பட்ச வெப்­ப­நிலை, கிட்­டத்­தட்ட 41 டிகிரி செல்­சி­ய­சாக உயர்ந்­தது. கடும் வெப்­பம் விரை­வில் முடி­வுக்கு வரு­வ­தா­கத் தெரி­ய­வில்லை என்று பங்­ளா­தேஷ் வானிலை ஆய்வு மையம் எச்­ச­ரித்­துள்­ளது.

இன்­னும் இரு வாரங்­க­ளுக்கு மின்­தடை ஏற்­ப­டக்­கூ­டும் என்று மின்­சார, எரி­சக்தி, கனிம வளத்­துறை துணை அமைச்­சர் நஸ்­ருல் ஹமீது தெரி­வித்­தார்.

கடும் வெப்­பம் கார­ண­மாக மக்­கள் பல­ரும் மருத்­துவ உதவியை நாடி வரு­கின்­ற­னர்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!